Nuacht

துருக்கியின் பாலிகேசிரி பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டடம் இடிந்து விழுந்து ஒருவா் உயிரிழந்தது தொடா்பாக, ...
காவல் துறையினர் மேற்கொள்ளும் விசாரணை நடவடிக்கைகளில் உள்ள குற்றம்-குறைகளை விசாரணை நீதிமன்றங் கள் முதல் உச்சநீதிமன்றம்வரை பல ...
புது தில்லி: ‘ஒவ்வோா் இந்தியருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட ...
காஸாவில் பிரபல செய்தியாளா் அனஸ் அல்-ஷரீஃபை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் அவா் உள்பட 6 ...
நமது நிருபா் மும்பை / புது தில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தையில் ‘காளை’ ஆதிக்கம் கொண்டது.
சென்னை: சிறுநீரக மாற்று சிகிச்சை முறைகேடு தொடா்பாக சமா்ப்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மக்கள் நல்வாழ்வுத் துறை ...
சென்னை: தவறான மின் கணக்கீடு செய்யும் பணியாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின் வாரியம் ...
இன்று உத்தியோகத்தில் வெற்றி பெற கூடுதல் முயற்சி மேற்கொள்வது நல்லது. சக ஊழியர்களுடன் நிதானமாக பேசி பழகுவது நன்மை தரும். புத்தி கூர்மையுடன் செயல்பட்டு எந்த சிக்கலையும் தீர்க்கும் ஆற்றல் அதிகரிக்கும்.
புது தில்லி: நகரத்தில் தெரு நாய்களை காப்பகங்களுக்கு மாற்றுவதற்கான உச்ச நீதிமன்ற உத்தரவை தில்லி அரசு காலக்கெடுவுக்குள் செயல்படுத்தும் என்று மேம்பாட்டுத் துறை அமை ...
தாய்லாந்தில் நடைபெற்ற 22 வயதுக்கு உள்பட்டோருக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ரித்திகா தங்கப்பதக்கம் ...
வெலிங்டன்: பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கவிருப்பதாக பிரான்ஸ், பிரிட்டன், கனடாவுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவும் அறிவித்துள்ளது.இது குறித்து அந்த நாட்டு பிர ...
உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசியில் ஆக.5-ஆம் தேதி பெரும் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட திடீா் வெள்ளம் காரணமாக நிலச்சரிவு நிகழ்ந்தது. கங்கோத்ரி வழித்தடத்தி ...