ニュース

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'ஜனநாயகன்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குநர் எச். வினோத், அடுத்ததாக ரஜினி படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால், அவர் ரஜினி படத்தை இயக்கவில்லை என்றும், அதேப ...
இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், ஜோ ரூட் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 37வது சதத்தை பதிவு செய்து வரலாற்றில் இடம்பிடித்தார். - Joe Roo ...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 353 ரன்கள் எடுத்த ...
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'மதராஸி' மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் 'பராசக்தி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களில் தா ...
2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் விஜய் தான் 'ஆட்டநாயகன்' என்றும், இந்த ஒரே தேர்தலில் அவர் இரண்டு திராவிட கட்சிகளையும் வீட்டுக்கு அனுப்பி விடுவார் என்றும் அரசியல் விமர்சகர்கள் சிலர் சமூக வலைத் ...
கேரள சினிமாவில் பிஸியான ராப் பாடகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் வேடன். அவர் சினிமா தவிர்த்து அரசியல் கருத்துகளை –குறிப்பாக ...
அமெரிக்கக் கப்பலுக்கு திடீரென சிக்கல் ஏற்பட்டதை அடுத்து, இந்திய கடலோர காவல்படை அமெரிக்க கப்பலுக்கு உதவி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. - Indian Coast Guard Rescues Stranded US Vessel in Andaman Sea ...
சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் பிரியங்கா மோகன். அந்த படத்தின் வெற்றிக்கு அவரின் துறுதுறுப்பான நடிப்பும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது. அந்த படத்தில் அவ ...
பிரதமர் மோடி இம்மாத இறுதியில் தமிழகம் வர இருப்பதாகவும், அவர் எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசுவார் என்றும் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. - Prime ...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்து வரும் இங்கிலாந்து இங்கிலாந்து அணி முதல் நாளில் ந ...
காரைக்காலில் உள்ள பாரதியார் வீதியில் கோவில் கொண்டிருக்கும் காரைக்கால் அம்மையார் ஆலயத்தில், ஆண்டுதோறும் நடைபெறும் மாங்கனி திருவிழா இந்த ஆண்டும் பக்திப் பரவசத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. - Pichandava ...
கோபால் கெம்கா என்ற தொழிலதிபரின் கொலை பீகாரை உலுக்கிய சில நாட்களிலேயே, நேற்று மற்றொரு தொழிலதிபர் சுட்டுக் கொல்லப்பட்டார். உயிரிழந்தவர் மணல் வியாபாரி ராமகாந்த் யாதவ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். - Sand ...