ニュース

வெற்றிமாறனின் உதவி இயக்குனரும் அசுரன் மற்றும் விடுதலை ஆகிய படங்களின் மூலம் நடிகராகவும் அறியப்பட்டவர் தமிழ். அவர் இயக்கத்தில் ...
நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனை விவாகரத்து செய்ய போவதாக கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் நயன்தாரா தனது ...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே நடந்த இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில், இன்று மூன்ற ...
கவுஹாத்தியில் லிவிங்-இன் உறவில் இருந்த ஒரு ஜோடியில், காதலன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில், காதலி கையில் உள்ள மணிக்கட்டை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ...
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இடது கை வேகப் பந்துவீச்சாளரான யாஷ் தயாள் ஐபிஎல் தொடர் மூலம் கவனம் ஈர்த்து இந்திய அணிக்குத் தேர்வானார். முதலில் குஜராத் அணிக்காக விளையாடிய அவர், அதன் பின்னர் பெங்களூரு அணியால ...
உலகின் முன்னணி டெக் நிறுவனங்களில் ஒன்றான இன்டெல் நிறுவனம், ஜூலை 15ஆம் தேதி 529 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. - Intel to Lay Off 529 ...
டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், 'தி கெஜ்ரிவால் மாடல்' (The Kejriwal Model) என்ற புத்தகத்தின் பஞ்சாபி பதிப்பு வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது, தனக்கு நோபல் பரிசு பெறும் தகுதி உள்ள ...
கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குச்சந்தை பெரிய அளவில் ஏற்றமும் இல்லாமல், இறக்கமும் இல்லாமல் மந்தமாக வர்த்தகமாகி வருகிறது. மொத்தமே நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் 100 புள்ளிகள் வித்தியாசத்தில்தான் வர்த்தகமா ...
மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில், பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுரேஷ் தாஸ் என்பவரின் மகன் சாகர் தாஸ் ஓட்டி சென்றதாக கூறப்படும் கார் மோதியதில், 34 வயது இளம் தொழிலதிபர் உயிரிழந்த சம்பவம ...
உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலையில், மலையையே சிவபெருமானின் அம்சமாக போற்றும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. இதனால், ...
இந்தியாவை உலுக்கிய கொலை வழக்குகளில் முக்கியமான ஒன்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை சம்பவம். தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புத்தூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றி கலந்து கொள்ள வந்தவர் குண்டுவெடிப்பில் பலியானத ...
பள்ளிகளில் முதல் மற்றும் கடைசி பெஞ்ச்கள் என்பது பாகுபாட்டை ஏற்படுத்துவதாக உள்ளதாக ஒரு சினிமாவில் காட்சி இடம்பெற்ற நிலையில் கேரளாவில் உள்ள பள்ளிகளில் கடைசி பெஞ்ச்கள் இல்லா வகுப்பறைகள் அமைக்க பல பள்ளிகள ...