ಸುದ್ದಿ
கைதுசெய்யப்பட்ட சீன பிரஜையிடமிருந்து போலி மாணிக்கக் கற்கள், 1 மடிக்கணினி, ஐபாட் (iPod) மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன ...
இன்றைய சூழலில் அறுபது வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு நினைவு திறன் இழப்பு பாதிப்பு ஏற்படுவது என்பது அதிகரித்து வருகிறது.
திருகோணமலையில் மொரவெவ வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர். இவர் மொரவெவ ...
பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் மஹபாகே பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (25) ...
இரத்தினபுரி, திருவனகெட்டிய பிரதேசத்தில் போலி சீன யுவான் நாணயத்தாள்களுடன் சீன பிரஜை ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் ...
வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் நபர் ஒருவர் கஞ்சா போதைப்பொருளை பதுக்கி வைத்திருப்பதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு ...
கொழும்பு - தெமட்டகொடை காலிபிள்ளைவத்தை பிரதேசத்தில் உள்ள வாடகை அறை ஒன்றில் கழுத்து வெட்டப்பட்டு முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் ...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடற்பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என மீனவ சமூகத்தினருக்கு ...
இளைஞன் ஒருவனை கழுத்து நெரித்து கொலை செய்து சடலத்தை ஹோமாகம மாற்று வீதியில் வீசிச் சென்ற சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக ...
அநுராதபுரத்தில் கெக்கிராவை பிரதேசத்தில் 2 யானை தந்தங்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் ...
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான நிஷாந்த் ரூசோ கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' சொட்ட சொட்ட நனையுது' படத்தில் இடம்பெற்ற ' மந்திர கண்ணாலே..' எனும் பாடலும் , பாடலுக்கான காணொளியும் ...
சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இரண்டு சீன பிரஜைகள் கடந்த வியாழக்கிழமை (24) மாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ಕೆಲವು ಫಲಿತಾಂಶಗಳನ್ನು ಮರೆಮಾಡಲಾಗಿದೆ ಏಕೆಂದರೆ ನೀವು ಅವುಗಳನ್ನು ಪ್ರವೇಶಿಸಲು ಸಾಧ್ಯವಾಗದಿರಬಹುದು.
ಪ್ರವೇಶಿಸಲಾಗದ ಫಲಿತಾಂಶಗಳನ್ನು ತೋರಿಸಿ