News

குலசேகரம், ஜூன் 24: குமரி மாவட்ட மலைப்பகுதிகள், மலையோர பகுதிகள், பழங்குடியினர் பகுதிகளில் சமீப காலமாக யானைகள் தொல்லை அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் குற்றியார் பகுதியில் உள்ள குடியிருப ...
தஞ்சாவூர், ஜூன் 24: தஞ்சையில் இருந்து திருப்பத்தூருக்கு 1250 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் பொது விநியோகத் திட்டத்திற்காக சரக்கு ரயிலில் நேற்று அனுப்பி வைப்பு. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை ...
பெரம்பலூர், டிச. 24: பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக 4 பெண் கலெக்டர்கள், 8 ஆண்டுகளாக பணிபுரிந்த நிலையில் ஆண் கலெக்டர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக பணிபுரிந்து வரும் கிர ...
பெரம்பலூர், ஜூன். 24: பெரம்பலூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்த்தில் 526 மனுக்கள் பெறப்பட்டது. பெரம்பலூர் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ...
கே.டி.சி.நகர், ஜூன் 24: சேர்ந்தமரம் அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார். தென்காசி மாவட்டம் சேர்ந்தமரத்தை அடுத்த வீரசிகாமணி அருகே உள்ள பாறைக்கு ...
நெல்லை, ஜூன் 24: நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கு எரிவாயு உருளை பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள், தடங்கல்கள் மற்றும ...
சென்னை: செங்குன்றம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 50 லட்சத்தில் ...
சேலம், ஜூன் 24: சேலம் வழியே இயக்கப்படும் கோவை-தன்பாத் சிறப்பு ரயில், இன்று 8.25 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கோவை ...
காடையாம்பட்டி, ஜூன் 24: காடையாம்பட்டி அருகே, பூசாரிப்பட்டி ஊராட்சி தாசசமுத்திரம் காலனியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதியில், தனியாருக்கு சொந்தம ...
சேலம், ஜூன் 24: சேலம் தாரமங்கலத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். வியாபாரியான இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சேலம் வந்துவிட்டு, டூவீலரில் வீட்டிற்கு செல்ல புதுரோடு அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது ட ...
நாமக்கல், ஜூன் 24: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பச்சுடையாம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது ...
சேந்தமங்கலம், ஜூன் 24: எருமப்பட்டி வட்டாரத்தில், பொக்லைன் இயந்திர உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில், ஒன்றிய அரசை கண்டித்து அடையாள வேலை நிறுத்த போராட்டம் நேற்று நடந்தது. டீசல் விலை உயர்வை குறைக்க வேண்ட ...