News
குலசேகரம், ஜூன் 24: குமரி மாவட்ட மலைப்பகுதிகள், மலையோர பகுதிகள், பழங்குடியினர் பகுதிகளில் சமீப காலமாக யானைகள் தொல்லை அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் குற்றியார் பகுதியில் உள்ள குடியிருப ...
தஞ்சாவூர், ஜூன் 24: தஞ்சையில் இருந்து திருப்பத்தூருக்கு 1250 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் பொது விநியோகத் திட்டத்திற்காக சரக்கு ரயிலில் நேற்று அனுப்பி வைப்பு. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை ...
பெரம்பலூர், டிச. 24: பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக 4 பெண் கலெக்டர்கள், 8 ஆண்டுகளாக பணிபுரிந்த நிலையில் ஆண் கலெக்டர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக பணிபுரிந்து வரும் கிர ...
பெரம்பலூர், ஜூன். 24: பெரம்பலூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்த்தில் 526 மனுக்கள் பெறப்பட்டது. பெரம்பலூர் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ...
கே.டி.சி.நகர், ஜூன் 24: சேர்ந்தமரம் அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார். தென்காசி மாவட்டம் சேர்ந்தமரத்தை அடுத்த வீரசிகாமணி அருகே உள்ள பாறைக்கு ...
நெல்லை, ஜூன் 24: நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கு எரிவாயு உருளை பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள், தடங்கல்கள் மற்றும ...
சென்னை: செங்குன்றம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 50 லட்சத்தில் ...
சேலம், ஜூன் 24: சேலம் வழியே இயக்கப்படும் கோவை-தன்பாத் சிறப்பு ரயில், இன்று 8.25 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கோவை ...
காடையாம்பட்டி, ஜூன் 24: காடையாம்பட்டி அருகே, பூசாரிப்பட்டி ஊராட்சி தாசசமுத்திரம் காலனியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதியில், தனியாருக்கு சொந்தம ...
சேலம், ஜூன் 24: சேலம் தாரமங்கலத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். வியாபாரியான இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சேலம் வந்துவிட்டு, டூவீலரில் வீட்டிற்கு செல்ல புதுரோடு அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது ட ...
நாமக்கல், ஜூன் 24: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பச்சுடையாம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது ...
சேந்தமங்கலம், ஜூன் 24: எருமப்பட்டி வட்டாரத்தில், பொக்லைன் இயந்திர உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில், ஒன்றிய அரசை கண்டித்து அடையாள வேலை நிறுத்த போராட்டம் நேற்று நடந்தது. டீசல் விலை உயர்வை குறைக்க வேண்ட ...
Some results have been hidden because they may be inaccessible to you
Show inaccessible results