ニュース

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் காமிக் புத்தக தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்பித்தல் போட்டி நடந்தது.
சென்னை: 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மழை பெய்யும்' என, ...
கமுதி : கமுதி கொத்தனார் தெருவில் நாடார் உறவின் முறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து சிலர் கோயில் கட்டி வருவதற்கு எதிர்ப்பு ...
கூட்டத்தில் 25 திருநங்கைகள் பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாகவும் வழங்கினர். மாவட்ட அலுவலர் கூறியதாவது: உயர்கல்வியில் சேரும் ...
சோழவந்தான் : சோழவந்தானில் ஆக்கிரமிப்புகள் குறித்து அளவீடு செய்யப்படாததால் அதை அகற்றும் பணி தாமதமாகிறது.
கழிவு நீரில் கால் வைத்து நடந்து செல்வதால் மக்கள் தோல் நோய்க்கு ஆளாகி அவதிப்பட்டு வருகின்றனர்.மேட்டமலை கிராமத்தில் உள்ள பிரதான ...
-மதுரை : மதுரை விரகனுார் வைகை ஆற்றின் மதகு அணை ரோடு சேதமடைந்து போக்குவரத்துக்கு பயனற்றுள்ளது. மேலும் அணையின் பாலத் தடுப்புச் ...
திண்டுக்கல்: ''அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓட்டுகளை முதல்வர் ஸ்டாலின் இழந்து வருகிறார்'' என தமிழக ஆசிரியர் கூட்டணி பொதுச் ...
பாகூர்: குருவிநத்தம் கிராமத்தில் கூலித் தொழிலாளி இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சாந்தமூர்த்தி, 40; ...
புதுச்சேரி : புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஆபரேஷன் திரிசூல் திட்டத்தின் கீழ் சீனியர் எஸ்.பி.,க்கள் தலைமையில் 106 ...
கொழும்பு: சென்னையில் இருந்து, இலங்கையின் கொழும்புவுக்கு சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயங்கரவாதிகள் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, விமானத்தில் சோதனை நடத்தப்பட்டது.
தமிழகத்தில் இப்பணிகளை செய்ய, 77 மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்களை, செல்வப்பெருந்தகை நியமித்தார். இதன் வாயிலாக, அதிருப்தி ...