News

இந்தியாவில், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் டெங்கு, சிக்குன்குனியாவுக்கு தடுப்பூசி தயாராகி விடும் என ...
பாகூர் : பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சிவராமன்,45; இவருக்கு இளவரசி என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் கணவன் - மனைவி இருவரும், நிலத்தில் ...
ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடினால், கச்சா எண்ணெய் போக்குவரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உலகளவில் இது பாதிப்பை ...
வீடு, கடைகள் கட்டுவதற்கு தற்காலிக மின் இணைப்பு பெறவும், கட்டுமானம் முடிந்து நிரந்தர மின் இணைப்பு பெறுவதற்கும் மீட்டர்கள் பற்றாக்குறையால் தாமதம் ஏற்படுகிறது. இதனால் கட்டுமான பணிகளை திட்டமிட்ட ...
கம்பம்: கம்பம் முன்னாள் பா.ஜ., தலைவர் திருமால் 47, என்பவரிடம் பணம்,டூவீலர் பறித்து தாக்குதல் நடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சியில் சுகாதார அலுவலராகப் பணியாற்றிய பிச்சை, கடந்தாண்டு மதுரைக்கு மாறுதல் செய்யப்பட்டார். பிச்சைக்கு பதிலாக மதுரையில் பணியாற்றிய ராஜ் கண்ணன் என்பவர் திருப்பூருக்கு ...
திருவள்ளூர், 'டாப்செட்கோ' மற்றும் 'டாம்கோ' நிறுவனம் வாயிலாக, சிறப்பு கடன் வழங்கும் முகாம், தாலுகா அலுவலகங்களில் ...
மூத்த குடிமக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் மற்றும் சேவைகள், மருத்துவ உதவிகள் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. சில நேரங்களில் அரசின் சேவையை அரசு அலுவலகங்களுக்குச் சென்று பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.
டில்லி பல்கலை இளங்கலை சேர்க்கைப் படிவத்தில், தாய்மொழி என்ற கேள்விக்கு, உருது என்ற மொழிக்குப் பதிலாக, முஸ்லிம் என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது, தற்செயலான பிழை என பல்க ...
ஆசிரியர்கள் இல்லாததால், கோப்பேனஹள்ளி அரசு கன்னட நடுநிலைப் பள்ளிக்கு நேற்று கிராமத்தினர் பூட்டுப்போட்டனர். மாணவர்கள், பள்ளி முன் அமர்ந்து போராட்டம் நடத்தினர். கோப்பேன ஹள்ளி கிராமத்தில் 1ம் வகுப்பு முதல ...
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 11 ஆண்டு கால ஆட்சியின் சாதனையை கொண்டாடும் வகையில், ஆட்டோ டிரைவர்களுக்கு இலவச காக்கி சீருடை ...
பெங்களூரு நிருத்யகங்கனா நடன பள்ளி சார்பில், ரவீந்திரா கலாஷேத்ரா எதிரில் உள்ள ஏ.டி.ஏ., ரங்கமந்திராவில், 'தன்யம்' என்ற பெயரில் ...