ニュース

இந்தியாவில், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் டெங்கு, சிக்குன்குனியாவுக்கு தடுப்பூசி தயாராகி விடும் என ...
பாகூர் : பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சிவராமன்,45; இவருக்கு இளவரசி என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் கணவன் - மனைவி இருவரும், நிலத்தில் ...
ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடினால், கச்சா எண்ணெய் போக்குவரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உலகளவில் இது பாதிப்பை ...
வீடு, கடைகள் கட்டுவதற்கு தற்காலிக மின் இணைப்பு பெறவும், கட்டுமானம் முடிந்து நிரந்தர மின் இணைப்பு பெறுவதற்கும் மீட்டர்கள் பற்றாக்குறையால் தாமதம் ஏற்படுகிறது. இதனால் கட்டுமான பணிகளை திட்டமிட்ட ...
கம்பம்: கம்பம் முன்னாள் பா.ஜ., தலைவர் திருமால் 47, என்பவரிடம் பணம்,டூவீலர் பறித்து தாக்குதல் நடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை: பள்ளி மாணவர்கள் வாயிலாக, ஒரு கோடி குடும்பங்களுக்கு நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தை, ...
விழுப்புரம், : திண்டிவனம் அடுத்த வெங்கந்துாரில் நாளை மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு: திண்டிவனம் தாலுகா, வெங்கந்துார் கிராமத்தில் நாளை (25ம் தேதி) ...
பள்ளப்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பொதுமக்களையும், கால்நடைகளையும் தெரு நாய்கள் கடித்து வருவது அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக, நாய்க்கடிக்கு பலர் சிக்கியுள்ளனர். இந்நிலையில் ...
திருப்பூர்; 'அனைத்து நீட்டிக்கப்பட்ட வழித்தடங்களையும் மறு ஆய்வு செய்ய வேண்டும்' என்கிற கோரிக்கையை வலியுறுத்தி, மினி பஸ் உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
''ஆபீஸ் பைல் 'பாஸ்' பண்றதில 'எல்லாமே' சரியா இருக்கணும்ன்னு 'கறார்' காட்டறாங்களாம். இதனால வெறுத்துப்போன ஆபீசர்ஸ் யாரோ ...
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சியில் சுகாதார அலுவலராகப் பணியாற்றிய பிச்சை, கடந்தாண்டு மதுரைக்கு மாறுதல் செய்யப்பட்டார். பிச்சைக்கு பதிலாக மதுரையில் பணியாற்றிய ராஜ் கண்ணன் என்பவர் திருப்பூருக்கு ...
சமீபத்தில், பா.ஜ., தலைமையிலான சக்மா தன்னாட்சி மாவட்ட கவுன்சில் நிர்வாகத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு ...