செய்திகள்

நைரோபி: ஆப்பிரிக்க நாடான கென்யாவில் திங்கட்கிழமை (ஜூன் 9) நேர்ந்த சாலை விபத்தில் 18 மாதக் குழந்தை உட்பட இந்தியர் அறுவர் உயிரிழந்தனர்; மேலும் 27 பேர் காயமுற்றனர்.