News

இதை இப்படியொரு கோணத்தில் யோசித்துப் பாருங்கள். பெரும்பாலும் கோயிலுக்குச் சென்று விட்டு வருபவர்கள் அவசர பயணம் செய்வார்கள்.
அதற்குப் பிறகு அசத்தியத்திற்கு அடிபணிதல் தருக்குமிக்கோரிடம் தாழ்ந்து செல்லல் என்பது உமர் அவர்களின் வரலாற்றில் எப்போதும் ...
திசையன்விளை : திசையன்விளையில் ஆசிரியையிடம் 11 பவுன் நகையை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திசையன்விளை காந்திஜி தெருவை ...
வழக்கமாக மே மாதம் முழுவதும் கோடை வெயில் வாட்டி எடுக்கும். ஜூன் தொடங்கியும் வெயிலின் கொடுமை தொடர்ந்தபடி இருக்கும். சில நாட்கள் ...
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகில் உள்ள நரசிங்கனூர் பூரி குடிசை பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக பனைத்திருவிழா ...
விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாக கழிக்க பலரும் திட்டமிடுவது சுற்றுலாவாகத்தான் இருக்கும். அதிலும் கொளுத்தும் வெயிலில் இருந்து ...
பிலிப்பைன்ஸ்: பிலிப்பைன்ஸ் தீவில் இன்று காலை 7.28 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் 10 கி.மீ.
ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 5,014 கன அடியில் இருந்து 3,069 கன அடியாக சரிந்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90.13 அடி; நீர் இருப்பு 21.87 டிஎம்சி; நீர் திறப்பு 1,405 கன அடியாக உள்ளது.
குலசேகரம், ஜூன் 24: குமரி மாவட்ட மலைப்பகுதிகள், மலையோர பகுதிகள், பழங்குடியினர் பகுதிகளில் சமீப காலமாக யானைகள் தொல்லை அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் குற்றியார் பகுதியில் உள்ள குடியிருப ...
தஞ்சாவூர், ஜூன் 24: தஞ்சையில் இருந்து திருப்பத்தூருக்கு 1250 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் பொது விநியோகத் திட்டத்திற்காக சரக்கு ரயிலில் நேற்று அனுப்பி வைப்பு. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை ...
பெரம்பலூர், டிச. 24: பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக 4 பெண் கலெக்டர்கள், 8 ஆண்டுகளாக பணிபுரிந்த நிலையில் ஆண் கலெக்டர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக பணிபுரிந்து வரும் கிர ...
பெரம்பலூர், ஜூன். 24: பெரம்பலூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்த்தில் 526 மனுக்கள் பெறப்பட்டது. பெரம்பலூர் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ...