Nieuws

நீலகிரி: உதகை அருகே மசினகுடியில் குடியிருப்பு பகுதிக்கு அருகே நடந்து வந்த புலியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கல்குவாரிக்கு ...
கொடைக்கானல்: கும்பகோணத்தைச் சேர்ந்த பாமக வழக்கறிஞர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக கொடைக்கானலில் பிரியாணி கடைக்காரரை என்ஐஏ ...
காந்திநகர்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 10ம் வகுப்பு மாணவனை 8-ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக்கொன்றதால் அதிர்ச்சி ...
ஊட்டி: காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை கடந்ததால் நீலகிரியில் மழை குறைந்து வெயிலான காலநிலை நிலவியது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ...
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பல்வேறு வகையான ஆர்கிட் மலர்கள் பூத்து காணப்படுகிறது. ஆர்கிடேசி என்ற தாவர ...
டெல்லி: 30 நாள் சிறையில் இருந்தால் முதல்வர், அமைச்சர்கள் பதவியை பறிக்க வகை செய்யும் மசோதா கொடூரமானது என காங்கிரஸ் எம்.பி.
தமிழ்நாடு மாட்டின இனப்பெருக்க விதிகள் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டு இனங்களில் மட்டுமே, இயற்கை முறையிலான மாட்டினப்பெருக்கம் ...
மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 44 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் கடந்த 4 ...
டெல்லி: 4 நாட்களில் ஆண்டு பாஸ்டேக் சந்தா திட்டத்தில் இணைவோர் எண்ணிக்கையில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. நாடு முழுவதும் ரூ.3 ...
தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிந்தது. வினாடிக்கு 1,05,000 கனஅடியாக நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று இரவு ...
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ஷேக் அப்துல்லா என்பவர் வீட்டில் காலை 6 மணி முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் எஸ் ...
சேலம்: மேட்டூர் அணை நடப்பாண்டில் 5-வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. காலை 4 மணி நிலவரப்படி மேட்டூர் ...