News

இதுகுறித்து போலீசார் கூறுகையில்,'மோகன்ராஜ் ஒரு குழந்தையை, 4 லட்சம் ரூபாய்க்கு வாங்கி, 7 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார். தொடர் விசாரணை நடந்து வருகிறது. கைது செய்யப்பட்டவர்கள் மீது, ஏற்கனவே பல்வேறு ...
ஓமலுார், காடையாம்பட்டி தாலுகா, கொங்குப்பட்டி வடக்கு கிராமத்தில், கல்லாங்குத்து என வகைப்பாடு செய்யப்பட்ட அரசு நிலத்தில், ராஜா என்பவர் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டுவதாகவும், இதனால், அங்குள்ள மேல்நிலை ...
சேலம், இடைப்பாடி அருகில் கோரணம்பட்டியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் சரண், 21. இவர் சேலத்தில் உள்ள சட்டக்கல்லுாரியில், முதலாம் ஆண்டு படித்து வந்தார். தினமும் வீட்டிலிருந்து பைக்கில் கல்லுாரிக்கு செல்வது ...
சேலம், காடையாம்பட்டி அடுத்த ஜோடுகுளி ஊராட்சி மக்கள், நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
எனது முதல் மனைவி சிவகாமிக்கு ஒரு மகன் உள்ளார். திருமணமான எட்டு ஆண்டில் அவர் பிரிந்து விட்டார். மகனை நான் வளர்த்தேன். பூங்கொடி என்பவரை இரண்டாவது திருமணம் செய்தேன். இவருக்கு ஒரு மகள் உள்ளார். மகன், ...
ஈரான் மதத் தலைவர் அயதுல்லா கமனெி, அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் 12 மணி நேரத்தில் உடனே தப்பிச்செல்ல வேண்டும். ஈரான் மதத் ...
குளித்தலை, குளித்தலை, மேல மணத்தட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார், 43. இவர், நேற்று முன்தினம் மணத்தட்டை வாய்க்கால் பாலம் அருகே, காவிரி ஆற்றில் இருந்து மணல் மூட்டைகளை, தனக்கு சொந்தமான பேஷன் புரோ பிளஸ் ...
கோவை; பொள்ளாச்சி காப்பகத்தில், வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 11 பேரின் ஜாமின் மனு 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டது.
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சியில் சுகாதார அலுவலராகப் பணியாற்றிய பிச்சை, கடந்தாண்டு மதுரைக்கு மாறுதல் செய்யப்பட்டார். பிச்சைக்கு பதிலாக மதுரையில் பணியாற்றிய ராஜ் கண்ணன் என்பவர் திருப்பூருக்கு ...
கோவை; பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் பினோத் சோத்ரி; மனைவி சவிதா தேவி, 29. இத்தம்பதி மகள் அனுஷ்கா குமாரி, 11. பினோத் ...
திருத்தணி, திருத்தணி அருகே சொத்து தகராறில், இருசக்கர வாகனத்தில் வந்தவர் மீது டிராக்டரால் மோதியும், கத்தியால் வெட்டியும் கொன்றவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். திருவாலங்காடு ஒன்றியம், அரும்பாக்கம் கிர ...
ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை அருகே திரவுபதி அம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில், 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு ...