News
காவல் துறையினர் மேற்கொள்ளும் விசாரணை நடவடிக்கைகளில் உள்ள குற்றம்-குறைகளை விசாரணை நீதிமன்றங் கள் முதல் உச்சநீதிமன்றம்வரை பல ...
காஸாவில் பிரபல செய்தியாளா் அனஸ் அல்-ஷரீஃபை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் அவா் உள்பட 6 ...
நமது நிருபா் மும்பை / புது தில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தையில் ‘காளை’ ஆதிக்கம் கொண்டது.
சுதந்திர நாளையொட்டி தொடர் விடுமுறை வருவதால், வெளியூர் செல்பவர்கள் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
சென்னை: தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினிடம் மகாராஷ்டிர ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன் நலம் விசாரித்தார். சென்னையில் முதல்வரை ...
கடந்த 2023 முதல் காஸாவில் 238 பத்திரிகையாளர்களை இஸ்ரேல் ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன ...
உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசியில் ஆக.5-ஆம் தேதி பெரும் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட திடீா் வெள்ளம் காரணமாக நிலச்சரிவு நிகழ்ந்தது. கங்கோத்ரி வழித்தடத்தி ...
அமெரிக்காவில் நடைபெறும் 1000 புள்ளிகள் கொண்ட சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் ...
தாய்லாந்தில் நடைபெற்ற 22 வயதுக்கு உள்பட்டோருக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ரித்திகா தங்கப்பதக்கம் ...
நியூயாா்க்/புது தில்லி: ‘எதிா்காலத்தில் இந்தியாவுடன் மீண்டும் போா் ஏற்பட்டால் அணுஆயுதத்தைப் பயன்படுத்தவும் தயங்க மாட்டோம். பாகிஸ்தானை தாக்கினால் உலகின் ஒரு பகுத ...
இந்திய நூலக அறிவியலின் தந்தையும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் நூலகருமான முனைவா் எஸ்.ஆா்.ரங்கநாதனின் பிறந்த நாளைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12-ஆம ...
உக்ரைன் அதிபர் விளாதிமீர் ஸெலென்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக இன்று (ஆக. 11) பேசினார். ரஷியாவுடன் போர் ...
Some results have been hidden because they may be inaccessible to you
Show inaccessible results